செம்மணிப் புதைகுழிமேல் புதிய நகரம் – ஆர்னோல்ட் ஆலோசனை

சந்திரிக்கா அரசின் காலத்தில் படுகொலை செய்யப்பட்டு யாழ் செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை நீதியான விசாரணைகள் ஏதும் நடைபெற்றிருக்காத நிலையில் அந்தச் செம்மணிப் புதைகுழியின் மேல் புதிய நகரம் ஒன்றை கட்டியெழுப்பப் போவதாக யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அறிவித்திருக்கிறார். இது தொடர்பில் இன்று யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் தனது புதிய நகரத்திட்ட மாதிரி முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது,  “யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் … Continue reading செம்மணிப் புதைகுழிமேல் புதிய நகரம் – ஆர்னோல்ட் ஆலோசனை